தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில், 1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க ஒப்புதல் அளித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை விவரம்: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 2009-10ம் கல்வியாண்டில், 831 ஆரம்பப் பள்ளிகளும், 2010-11ம் கல்வியாண்டில், 218 ஆரம்பப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளில், 1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கி, அரசு ஆணையிடுகிறது.
இந்தப் பணியிடங்களை, நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்ய உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
அரசாணை விவரம்: அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 2009-10ம் கல்வியாண்டில், 831 ஆரம்பப் பள்ளிகளும், 2010-11ம் கல்வியாண்டில், 218 ஆரம்பப் பள்ளிகளும், நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளில், 1,267 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய ஒப்புதல் வழங்கி, அரசு ஆணையிடுகிறது.
இந்தப் பணியிடங்களை, நடைமுறையில் உள்ள விதிமுறைகளின்படி, ஆசிரியர் தேர்வு வாரியம், தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்ய உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.