அரசு விடுதிகளில் உள்ள ஆதிதிராவிட மாணவர்களுக்கான உதவித்தொகையை அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை ரூ. 25 -லிருந்து 50 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல், கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ. 35 லிருந்து 75 ஆக உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 20 ஆயிரத்து 10 மாணவர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ. 3.2 கோடி கூடுதல் செலவாகும்.
Home
கல்வி உதவித்தொகை
அரசு விடுதிகளில் உள்ள ஆதிதிராவிட மாணவர்களுக்கான உதவித்தொகையை அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Monday, December 26, 2011
அரசு விடுதிகளில் உள்ள ஆதிதிராவிட மாணவர்களுக்கான உதவித்தொகையை அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
Share this
Recommended
Disqus Comments
Label
D.T.Ed. Exam Results
health Syllabus download
INSPECTORS OF MATRICULATION SCHOOLS - TAMIL NADU
Music
Special Teachers-Sewing
SSLC Special Supplementary Examination June / July 2012
Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) – 2012
Tamil Nadu Teachers Eligibility Test 2013 Mark List for Paper II and Paper II
Technical Exam 2014
TET
TET 2012 Syllabus
TET மாதிரி வினாத்தாள்
tnpsc group 4 answer key 2012
tnpsc group 4 question and answer
ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: 11ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர்கள் நியமனம்
இனிமேல் "ஆன்-லைன்'னில் தான் விண்ணப்பிக்க வேண்டும்
உங்கள் பள்ளி
கல்வி உதவித்தொகை
கல்விச்செய்தி
குரூப் - 1 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு
குரூப்-2: ஜூலை 20 முதல் 23 வரை நேர்முகத் தேர்வு
சிறப்பாசிரியர் தேர்வு
சிறப்பு தேர்வுக்கு
செய்தி
டி.இ.டி.
டி.என்.பி.எஸ்.சி
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை
தேர்வு
தேர்வுகள்
பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணை
பிளஸ் 2 உடனடி தேர்வுக்கு தத்கால் திட்டம் அறிவிப்பு
பிற செய்திகள்