தானே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 30ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தானே புயல் சென்னையை நெருங்கி வருவதால் சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரிக்கு அருகே தானே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கடற்கரை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தானே புயல் சென்னையை நெருங்கி வருவதால் சென்னை உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் மழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரிக்கு அருகே தானே புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து கடற்கரை மாவட்டங்களான விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.